×

சீர்காழியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

மயிலாடுதுறை : சீர்காழியில் ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 25-ம் தேதி காரில் சென்ற ரவுடி தினேஷை வழிமறித்து ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.

Tags : Sirgarhu ,Vilappuram ,Saran , Seerkazhi, rowdy, murder, arrest, villupuram, court, Saran
× RELATED ஜாமீன் மனு தள்ளுபடி திகார் சிறையில் டெல்லி மாஜி அமைச்சர் சரண்