தமிழகம் சீர்காழியில் ரவுடி கொலை வழக்கில் 5 பேர் கைது, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் dotcom@dinakaran.com(Editor) | Dec 27, 2022 சீர்காழி Vilappuram சரண் மயிலாடுதுறை : சீர்காழியில் ரவுடி ஓட, ஓட வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு, 2 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கடந்த 25-ம் தேதி காரில் சென்ற ரவுடி தினேஷை வழிமறித்து ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.
ராகுல் காந்தி எம்.பி தகுதி நீக்கம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குவாதம்: திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!
கோவளத்தில் திமுக சார்பில் படகு போட்டி; சொந்த கட்சியினரையே வேவுபார்த்து மிரட்டும் கம்பெனி பாஜ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கார் விபத்து வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்.!
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது: டிடிவி தினகரன்
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏஎஸ்பி பலவீர்சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்..!!