×

சீர்காழி அருகே பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மீனவர் உயிரிழப்பு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே காற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி மீனவர் பெருமாள் உயிரிழந்தார். பைபர் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடலில் தத்தளித்த நடராஜன், சூரியமூர்த்தி நீந்தி கரை சேர்ந்த நிலையில் பெருமாள் மாயமானார்.



Tags : Piper ,Sirkazhi , Sirchi, Piper, Boat, Fisherman, Casualty
× RELATED சீர்காழி அருகே மணிக்கிராமம் உத்திராபதியார் கோயில் கும்பாபிஷேகம்