×

பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: ஓ.பி.எஸ். கோரிக்கை

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். பகுதி நேர ஆசிரியர்களின் சம்பள உயர்வு, இதர சலுகைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Part-time teachers should be made permanent in school education: O.P.S. Request
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...