×

குஜராத் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் பறிமுதல்

குஜராத்: குஜராத் மாநிலம் துவாரகா பகுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரூ.1300 கோடி மதிப்பிலான 40 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பேரை கைது செய்து கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Gujarat ,Dwarka , Arms and narcotics seized from Pakistani boat that entered Gujarat's Dwarka area
× RELATED நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது குஜராத் அணி