தமிழகம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை dotcom@dinakaran.com(Editor) | Dec 27, 2022 தென்காசி மாவட்டம் குட்டிக்குளம் தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான நேரடி அபராதம் செலுத்தும் திட்டம்: காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
ஆவடி புத்தகத் திருவிழாவில் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு: அமைச்சர், எம்பி, எம்எல்ஏ, கலெக்டர் பங்கேற்பு
வீட்டுமனைபட்டா வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்: ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு