×

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் 2வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக 2வது நாளாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Tags : South Kasi ,District ,Kutculalam , Tenkasi District Bathing Ban at Courtalam Falls for 2nd Day
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...