×

கயாவில் 5 வெளிநாட்டவருக்கு கொரோனா தொற்று

கயா: பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவிற்கு புனித யாத்திரை வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த ஒருவர் மற்றும் 4 தாய்லாந்து நாட்டினர் உள்ளிட்ட 5 வெளிநாட்டினருக்கு புதிய வகை உருமாறிய பிஎப்.7 கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  

இந்த 5 பேரில் 4 பேர் பெண்களாவர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 33 வெளிநாட்டினரிடம் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. விமான நிலையத்தை தொடர்ந்து, கயா ரயில் நிலையத்திலும் பயணிகளிடம் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படுகிறது.


Tags : Gaya , 5 foreigners infected with corona virus in Gaya
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...