×

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது

கோவை: ஈச்சனாரியில்  உள்ள தனியார் கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த சபுராணி அரெனா நிகில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Echanari , A man was arrested for selling drugs near a private college in Echanari
× RELATED மதுக்கரை அருகே கல்லூரி மாணவர்களை குறி...