திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்கபுரத்தில் ஆம்னி வேணும் சரக்கு வாகனமும் மோதி 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக உடுமலைப்பேட்டைக்கு சென்றுவிட்டு மடத்துக்குளம் திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
Tags : Omni van ,Tirupur district , Omni van collides with cargo vehicle in Tirupur district: 4 killed