சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்த அமலாக்கப்பிரிவு உத்தரவில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சம்பத்தப்பட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு சென்னை உய்ரநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அமலாக்கப்பிரிவு அபராதம் விதித்துள்ளது.