×

குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

நெல்லை: குழந்தை திருமணம் தொடர்பான புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். நெல்லை மானுரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியி பங்கேற்க அமைச்சர் கீதாஜீவன் பேட்டி அளித்துள்ளார்.


Tags : Minister ,Keita Jeevan , Appropriate action has been taken on complaints related to child marriage: Minister Geetha Jeevan interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...