×

ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். கெலமங்கலம் பகுதியில் நடந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஒசூர் நாகமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. கெலமங்கலம் அருகே பேருந்து சென்றபோது எதிரே வந்த பேருந்து மீது மோதாமல் இருக்க தவிர்த்தபோது விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Osur , 3 killed in private bus accident near Hosur
× RELATED ஒசூர் அடுத்த பாகலூர் அருகே நாகண்ணா ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு