×

பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார்

பெங்களூரு: பெங்களூரு முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சியை தொடங்கினார். சுந்தரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக 2011-ல் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். எடியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஜனார்த்தன ரெட்டி கட்சி தொடங்கியுள்ளதால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிக்கு கல்யாண ராஜ்ஜிய பிரகதி பாக்ஷா என பெயரிட்டுள்ளதாக ஜனார்த்தன ரெட்டி அறிவித்துள்ளார்.


Tags : Bangalore ,Minister ,Janardana Reddy , Former Bengaluru minister Janardhana Reddy launched a new party
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...