இந்தியா ஜே.இ.இ. தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு Dec 24, 2022 ஜெ இ. தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டெல்லி: ஜே.இ.இ. தேர்வில் 10-ஆம் வகுப்பு மதிப்பெண்களை பதிவு செய்வதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்தது.
கடந்த நிதியாண்டை காட்டிலும், 2022-23ம் நிதியாண்டில் ரூ.500 கள்ளநோட்டின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
கர்நாடகா முழுவதும் 53 இடங்களில் லோக் ஆயுக்தா நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், நகை பறிமுதல்
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் கேரள அரசு: பணியில் இருந்து இன்று ஒரே நாளில் 11,801 அரசு ஊழியர்கள் ஓய்வு
சாமராஜநகர் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம்?; மறு விசாரணைக்கு உத்தரவிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ்..!!
ஜம்மு காஷ்மீரில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்தார் பிரதமர் மோடி
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோரி கர்நாடக முதல்வர் சித்தராமையா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கடிதம்
பாலியல் குற்றச்சாட்டில் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்
மலைப்பாதையில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் வரும் வாகனங்களுக்கு தடை, அபராதம்: திருப்பதி-திருமலையில் நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தது