சென்னை: காலா பாணி நாவலை எழுதிய எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. காளையார்கோவில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று புதினம் ஆகும்.
Tags : Muhammad ,Rajendran , Sahitya Akademi award announcement for writer M. Rajendran who wrote the novel 'Kala Pani'!