×

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.. ஜெயக்குமார் கேள்வி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கூறினார்.


Tags : Jayakkumar , Why should we start a separate party?.. Jayakumar asked
× RELATED பாஜகவின் சோதனை பூச்சாண்டிக்கெல்லாம்...