திருவள்ளூர்: வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. 2-வது நிலையின் 1-வது அழகில் கொதிக்கலனில் ஏற்பட்ட கசிவு சீரமைக்கப்பட்டதால் மீண்டும் மின் உற்பத்தி துவங்கப்பட்டது.
Tags : Vadasennai Thermal Power Station , North Chennai Thermal Power Station, 600 MW Power Generation, Boiler Leakage