ஈரோடு : ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி சந்தையில் சண்டைக்கோழிகளை மராட்டிய வியாபாரிகள் வாங்கி ரயில்களில் கொண்டு செல்கின்றனர். சண்டைக்கோழிகளுக்கு மராட்டிய மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளதால் கீரிசாவல், மயிலை, காகம் என 300-க்கும் மேற்பட்ட வகையான சண்டை கோழிகளை வாங்க கவுந்தம்பாடி வடமாநில வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.