×

திருவையாறில் இருந்து சபரிமலை சென்ற வேன் விபத்து: 3 பேர் காயம்

தஞ்சாவூர் : திருவையாறில் இருந்து சபரிமலை சென்ற வேன் கந்தர்வகோட்டை அருகே கவிழ்ந்த விபத்தில் 3 பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்த பக்தர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுளனர்.
 

Tags : Thiruvayar ,Sabarimala , Thiruvaiyar, Sabarimala, van, accident, injury
× RELATED வைகாசி மாத பூஜை சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்