×

நாகர்கோவிலில் சிபிஐ அதிகாரி என கூறி ரூ.60 ஆயிரம் பணம் பறித்து மோசடி

நாகர்கோவில்: சிபிஐ அதிகாரி என கூறி உத்திராதேவி என்ற பெண்ணிடம் ரூ.60,000 பணம் பறித்து மோசடி செய்துள்ளார். ஆன்லைன் மூலம் ரூ.60,000 பெற்று, நேரில் சந்தித்து அவரிடம் இருந்து 3 சவரன் நகையையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய வேலூர் மாவட்ட சத்திரம் புதூரை சேர்ந்த அணைப்பு அன்பு குமார்(27) என்பவர் கைது செய்யப்பட்டார்.


Tags : Nagarkovil ,CBI , Nagercoil, CBI, money, fraud
× RELATED சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு...