×

மாணவர்கள் கல்வியோடு ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும்: புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பேச்சு

சென்னை: மாணவர்கள் கல்வியோடு ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். உலகிற்கு இந்தியா குருவாக வேண்டும் எனவும், இந்தியாவின் கலை உலக அளவில் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



Tags : Governor of Puducherry , Student, Education, Arts, Learn Puducherry, Governor
× RELATED அனுமதியின்றி தேர்தல் அலுவலகம் பாஜவினர் மீது வழக்கு