×

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு..!!

டெல்லி: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. வேலுமணியின் மேல்முறையீட்டு மனு மீது உத்தரவு பிறப்பிக்கும்போது தங்கள் தரப்பை கேட்க வேண்டும் என அரசு மனுவில் கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வேலுமணி மேல்முறையீடு செய்துள்ளார்.


Tags : Tamil Nadu Government ,Caveat ,Supreme Court ,S.P. Velumani , S.B. Velumani, Sothikuvippu, Supreme Court, Caveat Petition
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...