இந்தியா நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை dotcom@dinakaran.com(Editor) | Dec 20, 2022 மக்களவை சபாநாயகர் ராஜ்ய சபா துணை பேச்சாளர் டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வர மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை துணை தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். பல்வேறு காட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் கிறுஸ்துமஸ்க்கு முன்பே கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.
நிலக்கரி சுரங்கங்களை குறைப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் ஒன்றிய அரசு கையெழுத்திடவில்லை: ஒன்றிய அமைச்சர்
சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சபரிமலை பக்தர்கள் சென்ற பேருந்து, நிலக்கல் அருகே சாலையோர பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து
பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பு: ஒன்றிய அரசு அறிவிப்பு
ஏப்ரல் முதல் வலி நிவாரணிகள், ஆன்ட்டிபயாடிக்ஸ் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% உயர்கிறது.!!
ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை கண்டித்து எதிர்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு: மாலை காங்கிரஸ் சார்பில் ‘தீபந்த பேரணி’
திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ₹18 கோடி மதிப்பிலான 10 எலக்ட்ரிக் பஸ்கள் நன்கொடை-தனியார் நிறுவனம் வழங்கியது
திருப்பதி மாநகராட்சியில் நடைபாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை-அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு