×

குளித்தலை அருகே சிறுமி பலாத்காரம்: 3 பேர் போக்சோவில் கைது

கரூர்: குளித்தலை அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முதியவர் உட்பட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் பெரியசாமி, இடும்பன், சஞ்சீவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Kulithalai ,Bokso , Rape of a girl near Kulithalai: 3 people arrested in Bokso
× RELATED குளித்தலை பெரியார் பாலம் அருகே ரூ.1.05 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகை பறிமுதல்