×

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ரூ.200 கோடி சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சேவூர் கிராம மக்கள் மக்கள் கையெழுத்திட்டு சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்.


Tags : Department of Salanism ,minister ,Servur Ramachandran , Former Minister, Saveur Ramachandran, Anti-Corruption Department
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...