ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் ஷோபியான் அருகே நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். முஞ்ச் மார்க் பகுதியில் லஷ்கர் இ தொய்யா அமைப்பை சேர்ந்த 3 பேரை பாதுகாப்புபடையினர் சுட்டுக்கொன்றனர். காஷ்மீர் பண்டிட் கிருஷ்ணா பட் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடபுடைய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.