×

ராணிப்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் பாய்ந்து விபத்து: 3 பேர் காயம்

ஆற்காடு: ராணிப்பேட்டை ஆற்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கிணற்றில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். புதுப்பாடி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கார் பாய்ந்த விபத்தில் நீரில் முழ்கிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளார்.


Tags : Ranipet , Ranipet, car, accident, 3 injured
× RELATED வட மாநில இளைஞர்களுக்கு மட்டும் வேலை...