சென்னை : சென்னை மண்ணடியில் டிசம்பர் 13-ல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எனக் கூறி கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்துள்ள அப்துல்லா என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் எனக் கூறி ரூ.20 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.