×

ராணிப்பேட்டை கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை குட்டையில் மூழ்கி உயிரிழப்பு

ராணிப்பேட்டை: கலவை அருகே வேம்பி கிராமத்தில் 2 வயது குழந்தை நவீன்குமார் குட்டையில் மூழ்கி உயிரிழப்பு. அங்கன்வாடி மையத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே இருந்த குட்டையில் தவறிவிழுந்து குழந்தை பலியானது.



Tags : Vambi ,Ranipet , Ranipet, Vampi, Child, Kuttai, Casualty
× RELATED சிப்காட் பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு சீல்