×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி 2வது முறையாக விசாரணை..!!

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்கொலை செய்த தினேஷ் வீட்டில் சிபிசிஐடி 2வது முறையாக விசாரணை நடத்தி வருகிறது. கோடநாடு பங்களாவில் கணினி பொறியாளராக பணியாற்றிய தினேஷ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ் வீட்டில் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. முருகவேள் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : CBCIT ,Kodanadu , Kodanad, Dinesh, CBCID, investigation
× RELATED வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி...