×

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 பேர் உடல்கள் மீட்பு..!!

சென்னை: சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டது. 50 வயது மதிக்கத்தக்க 2 பேரும், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். தண்டவாளத்தில் நடந்து சென்றபோது ரயில் மோதி 3 பேரும் இறந்திருக்கலாம் என்று போலீஸ் தகவல் தெரிவித்திருக்கிறது.

Tags : Attipattu ,station ,Chennai-Kummidipoondi road , Attipattu railway station, track, recovery of bodies
× RELATED மேட்டூர் அனல் மின் நிலையத்தில்...