×

கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசம்

திருவனந்தபுரம்: கால்பந்து உலகக் கோப்பையை அர்ஜென்டினா வென்றதை அடுத்து கேரளா மாநிலம் திருச்சூரில் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது. திருச்சூர் செரூரில் ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என ராக்லேண்ட் ஓட்டல் அறிவித்துள்ளது.



Tags : Thrissur, Kerala ,Argentina ,world cup , football, argentina, won, thrissur, biryani, free
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...