×

அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிரான விண்ணப்பத்தை பரிசீலித்து முடிவெடுக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 6 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க திருப்பூர் ஆட்சியர், தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 அரசாணைப்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடமாக அலகுமலை இல்லை என பஞ்சாயத்து தலைவர் தூயமணி மனுவில் தெரிவித்திருந்தார்.


Tags : ICourt ,jallikattu ,Alakthamalai , Alakthamalai Jallikattu, Vinnappam, Icourt
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...