×

பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்கள் பேரணி: போலீஸ் குவிப்பு

காஞ்சிபுரம்: பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்கள் பேரணி செல்ல உள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டனர். கோரிக்கை மனுவை பேரணியாக சென்று ஆட்சியரிடம் மக்கள் கொடுக்க உள்ளதால் ஏகனாபுரத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

Tags : Ekanapuram ,Parantur airport , Ekanapuram rally against Parantur airport: police presence
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...