×

திருவள்ளூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

திருவள்ளூர்: புல்லரம்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் ஆசிரியர் சுந்தராஜன் கைதாகியுள்ளார். …

The post திருவள்ளூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Poxo ,Tiruvallur ,Pullarambakkam ,POCSO ,
× RELATED திருவள்ளூர் மற்றும் வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!!