செங்கல்பட்டு : மதுராந்தகம் ஏாியை ஆழப்படுத்தி மேம்படுத்தும் பணியை தலைமைச் செயலாளா் இறையன்பு ஆய்வு செய்து வருகிறார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்பபொிய ஏாியான மதுராந்தகம் ஏாி ரூ. 120 கோடியில் ஆழப்படுத்தி மே்மபடுத்தப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.