புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஒரு பொம்மை ஆட்சி நடத்தி வருகிறார், நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவுக்கு அடிபணிந்து முதல்வர் ரங்கசாமி நடந்துகொள்கிறார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். பாஜகவுக்கு அடிபணிந்து போகும் ரங்கசாமி முதலமைச்சராக இருக்க தகுதியற்றவர் என நாராயணசாமி காட்டமாக கூறியுள்ளார்.