×

அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது: தமிழக அரசு திட்டவட்டம்

சென்னை: அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என  தமிழக அரசு திட்டவட்டாமாக தெரிவித்துள்ளது. டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.


Tags : Annur ,Mettupalayam ,Tamil ,Nadu , Agricultural land in Annur and Mettupalayam will not be acquired: Tamil Nadu Govt
× RELATED சிறுமுகை-அன்னூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்