விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் ரேசன் அரிசியை கடத்திய கள்ளக்குறிச்சி இளைஞர் மோகந்தாஸ் கைது செய்யப்பட்டார். மோகன்தாஸிடம் இருந்து 2 டன் ரேசன் அரிசி, வாகனத்தை அரகண்டநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags : Viluppuram , Youth arrested for smuggling ration rice near Villupuram