×

அரியலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மயானத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் மயானத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இறந்தவர் உடலை ஏரியில் இடுப்பளவு நீரில் எடுத்து செல்லும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.


Tags : Ariyalur District , Steps will be taken to shift graveyards at 7 places in Ariyalur district: District Collector
× RELATED நெல் வயலில் பாசி கட்டுப்பாடு...