×

கள்ளக்குறிச்சியில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி - சென்னை பைபாஸ் திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் 88 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.


Tags : Kallakkuruchi ,Minister ,A. Etb. Velu , Minister AV Velu inaugurated the first ever book fair at Kallakurichi
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி