×

பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி

ஈரோடு: பெருந்துறை அருகே கேரளாவை சேர்ந்த ஜவுளி வியாபாரியிடம் போலீஸ் எனக்கூறி ரூ.29 லட்சம் மோசடி செய்துள்ளனர். அன்சாரி என்பவரிடம் போலீஸ் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் காரில் தப்பியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags : Keralava ,Parudhara , Perundurai, textile, trader, police, fraud
× RELATED கம்பம் வழியாக கேரளாவுக்கு கடத்திய 2,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்