×

மயிலாடுதுறை கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சம்

மயிலாடுதுறை: கழனிவாசல் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் கொப்பளிப்பதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். ஓஎன்ஜிசிக்காக கெயில் நிறுவனம் அமைத்த எரிவாயு குழாயில் கசிவு உள்ளதா என ஆய்வு செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kalanivasal ,Mayiladuthurai , Mayiladuthurai, Kalanivasal, agricultural, land, water, farmer, fear
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...