×

கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை..!!

கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ஆர்எல்வி நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். பணத்தை இழந்ததால் தான் பணியாற்றிய ஓட்டல் அறையில், பொறியியல் பட்டதாரியான சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Tags : Uplipalayam, Govai District , Coimbatore, online gambling, youth suicide
× RELATED தொடரும் இலங்கை கடற்படையினரின்...