×

திருக்கழுக்குன்றத்தில் அஞ்சலாட்சியின் வீட்டில் 35 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளை

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றத்தில் அஞ்சலாட்சியின் வீட்டில் புகுந்து 35 சவரன் நகைகள், ரூ.2.5 லட்சம் கொள்ளையடித்து சென்றனர். அஞ்சலாட்சியின் வீட்டில் புகுந்து கைவரிசை காட்டிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags : Anjalatsiya ,Thirukkulam , Thirukkalukkunram, post office, jewelry, robbery
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்