×

15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நெல்லை: அம்பாசமூத்திரம் அருகே 15 நாட்களுக்கு பிறகு மணிமுத்தாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.




Tags : Manimutharam dam , Manimuthar, dam, tourist, traveller, bathe
× RELATED முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்த...