×

கடலூரில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு

கடலூர், புதுப்பாளையைம் பகுதியில் திரைப்பட இயக்குநர் செந்தில் என்பவரது அலுவலகத்தை திறந்து வைக்க வந்த டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. யூடியூப்பர் டிடிஎஃப் வாசனை காண வந்தவர்களை விரட்டியடித்த போலீசார் 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.


Tags : TTF Vasan ,Senthil Nadu ,Cuddalore , DTF Vasan, police case registered, fined
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...