×

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாரு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.


Tags : Coimbatore, increase in water flow, ban on tourists
× RELATED கனடாவில் நடந்த போட்டியில் வரலாறு...