×

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதை ரயில் சேவை இன்று ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மலை ரயில் பாதையில் குறுக்கே பாறாங்கற்கள் விழுந்துள்ளது. மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் விழுந்து, ரயில் பாதைக்கு இடையூறாக உள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 14-ம் தேதி மேட்டுப்பாளையம் - குன்னூர் - ஊட்டி மற்றும் குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags : Nilagiri district ,Railway Administration , Due to heavy rains in Nilgiris district, hilly train service canceled today: Railway Administration Notification
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்...